தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று உலெகெங்கிலும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று யாழ் பல்கலைக்கழகத்திலும் தேசியத்தலைவரின் 64 ஆவது அகவை நாள் வெகு விமரிசையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.